2 நாளாகமம் 10 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 10:2 - Tamil bible image quotes