1 தீமோத்தேயு 5 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

1 தீமோத்தேயு (1 Timothy) 5:8 - Tamil bible image quotes