1 தீமோத்தேயு 5 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

1 தீமோத்தேயு (1 Timothy) 5:17 - Tamil bible image quotes