1 தெசலோனிக்கேயர் 4 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians) 4:16 - Tamil bible image quotes