1 இராஜாக்கள் 2 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.

1 இராஜாக்கள் (1 Kings) 2:36 - Tamil bible image quotes