1 இராஜாக்கள் 2 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 2:13 - Tamil bible image quotes