1 இராஜாக்கள் 14 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 14:4 - Tamil bible image quotes