1 இராஜாக்கள் 14 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் (1 Kings) 14:20 - Tamil bible image quotes