1 யோவான் 3 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

1 யோவான் (1 John) 3:15 - Tamil bible image quotes