1 யோவான் 2 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

1 யோவான் (1 John) 2:11 - Tamil bible image quotes