1 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?

1 கொரிந்தியர் (1 Corinthians) 9:7 - Tamil bible image quotes