1 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.

1 கொரிந்தியர் (1 Corinthians) 9:10 - Tamil bible image quotes