1 கொரிந்தியர் 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 3:18 - Tamil bible image quotes