1 கொரிந்தியர் 3 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 3:10 - Tamil bible image quotes