1 கொரிந்தியர் 15 வது அதிகாரம் மற்றும் 45 வது வசனம்

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 15:45 - Tamil bible image quotes