1 கொரிந்தியர் 15 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

1 கொரிந்தியர் (1 Corinthians) 15:29 - Tamil bible image quotes