1 கொரிந்தியர் 14 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.

1 கொரிந்தியர் (1 Corinthians) 14:21 - Tamil bible image quotes