1 கொரிந்தியர் 13 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

1 கொரிந்தியர் (1 Corinthians) 13:2 - Tamil bible image quotes