1 கொரிந்தியர் 13 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.

1 கொரிந்தியர் (1 Corinthians) 13:1 - Tamil bible image quotes