1 நாளாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

எலெயாசாரின் குமாரனாகிய பினேகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.

1 நாளாகமம் (1 Chronicles) 9:20 - Tamil bible image quotes