1 நாளாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன்.

1 நாளாகமம் (1 Chronicles) 9:11 - Tamil bible image quotes